தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள்

ராமநாதபுரம், ஆக.7: ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில், ராமநாதபுரம் மண்டபம் குறுவட்ட அளவிலான 2025-2026க்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகள் கடுக்காவலசை அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பில் நடைபெற்றது. இப்போட்டிகளை முதன்மை கல்வி அலுவலர்(பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் போட்டிகளை நடத்தினார்.இப்போட்டியில் தடை தாண்டுதல், கைப்பந்து, தொடர் ஓட்டம், குண்டு எரிதல், வாலிபால் மற்றும் பல்வேறு தனித்திறன் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பேசும்போது, ‘‘மாணவ,மாணவிகளின் மனவலிமை, உடல் வலிமைக்கு விளையாட்டு இன்றியமையாதது. வட்டார, மாவட்ட அளவிலான விளையாட்டில் பங்கு பெறுவதன் மூலம் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று வெற்றிபெறும் வாய்ப்பை மாணவர்கள் பெறுவீர்கள். எனவே மாணவ,மாணவியர் விளையாட்டு தனித்திறமையை கண்டறிந்து அதற்கேற்ப சிறந்த மாணவர்களை உறுவாக்குவதற்கு பள்ளிக்கல்வி துறை பல்வேறு திட்டங்கள், சலுகைகளை தந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மாணவர்கள் அதனை நன்றாக பயன்படுத்தி ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

Related News