தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரசு பெண்கள் பள்ளிக்கு வளாக சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

மண்டபம்,ஆக.7:மண்டபம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் டி.நகர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். 5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பள்ளி வளாகம் அமைந்துள்ளது. பள்ளி வளாகத்தின் பின்புறம் கருவேலம் மரங்கள் நிறைந்த காடுகள் உள்ளது. அதுபோல மழை காலங்களில் பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தேங்கும் மழைநீர் கழிவு குப்பைகளுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ளே வழிந்தோடி குளம்போல் காட்சியளிக்கும். இதனால் தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகள் உள்ளது.மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடாரமாக மாறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆதலால் பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் இல்லாத பகுதிகளுக்கு மாணவிகளின் பாதுகாப்பு கறுதி சுற்றுச்சுவர் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News