தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மானாமதுரை அருகே கார் டிரைவரை தாக்கிய 4 பேர் கைது

மானாமதுரை, செப்.2: மானாமதுரை அருகே வாடகை கார் ஒட்டி வந்த டிரைவரை தாக்கிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மானாமதுரை அருகே பி.குளம் கிராமத்தை சேர்ந்த நிறைகுளத்தான் மகன் சிவா(24). இவரது நண்பர் காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் ஆனந்த்(21). சிவா தனது ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு காரைக்குடியில் உள்ள ஆனந்தை அழைத்துள்ளார். ஆனந்த் தனது நண்பர்களான ஐந்து பேருடன் திருவிழாவிற்கு சென்றனர். விழா முடிந்து ஊருக்கு செல்வதற்காக வாடகை கார் ஒன்றை சிவா சிவகங்கையில் இருந்து வரவழைத்துள்ளார்.

Advertisement

காரை சிவகங்கை அண்ணாமலை நகரை சேர்ந்த ஜெயராமன் மகன் சம்பத்குமார் (24) ஒட்டி வந்துள்ளார். சிவா, ஆனந்த் உள்ளிட்ட 7 பேர் காரில் ஏறியுள்ளனர். கார் புளியங்குளம் விலக்கு அருகே செல்லும் போது 7 பேரும் திடீரென கார் கண்ணாடியை உடைத்து டிரைவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த டிரைவர் சம்பத்குமார் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தாக்கிய விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த ராஜா மகன் இசக்கிமுத்து(18), முத்துப்பட்டினம் மூர்த்தி மகன் பாலமுருகன்(21), காரைக்குடி முத்துராமலிங்க நகர் செல்லையா மகன் மாயராஜா(24), செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த ஏகாம்பரம் மகன் மதன்(20) ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய சிவா, ஆனந்த் ஆகியோர் மீது ஏற்கனவே குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Related News