தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்மாபட்டு பகுதியில் மாட்டு வண்டி பந்தயம்

திருப்புத்தூர், செப்.2: திருப்புத்தூர் தென்மாபட்டு பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. திருப்புத்தூர் பகுதியில் உள்ள தஞ்சாவூர் - சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற பந்தயத்தில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பெரிய மாடு பிரிவில் 9 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 13 ஜோடிகளும் என மொத்தம் 22 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

Advertisement

பந்தய எல்லைகளாக பெரிய மாட்டிற்கு 7 மைல் தூரமும், சிறிய மாட்டிற்கு 5 மைல் தூரமும் பந்தைய குழுவினரால் நிர்ணயிக்கப்பட்டன. போட்டியினை திமுக ஒன்றிய செயலாளர் சண்முக வடிவேல், திருப்புத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன் ஆகியோர் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், உரிமையாளர்களுக்கும் பரிசு தொகையும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. இப்போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரளாக வந்து ஆர்வமுடன் உற்சாகப்படுத்தி கண்டு களித்தனர்.

Advertisement

Related News