தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

திருப்புத்தூர், செப். 27: திருப்புத்தூர் அருகே சுண்ணாம்பிருப்பைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் சுதர்சன் (21). இவர் நேற்று மாலை தனது பைக்கில் சுண்ணாம்பிருப்பிலிருந்து கருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். எதிரே மதுரையிலிருந்து திருப்புத்தூர் நோக்கி வந்த அரசுப் பஸ் சுண்ணாம்பிருப்பு விலக்குப் பகுதியில் பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுதர்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று முன்தினம் இரவு நடந்த மற்றொரு சம்பவத்தில் பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த சங்கரநாராயணன் மகன் அஜய் (21). தனியார் நிதிநிறுவனத்தில் பணம் வசூலிப்பவராகப் பணிபுரிந்து வந்துள்ளார். பணி நிமித்தமாக தனது பைக்கில் நெடுமறத்திலிருந்து திருப்புத்தூர் நோக்கி வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அஜய்சிகிச்சைக்கு மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்துகள் குறித்து திருப்புத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Advertisement