தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாடத்திட்டம் அவகாசம் பதிவாளர் தகவல்

காரைக்குடி, செப்.26: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, அழகப்பா பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரிகளில் படித்து தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், படிப்புக்காலம் முடிந்ததில் இருந்து தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு எழுத இரண்டு வருடங்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர். எனவே இணைப்புக் கல்லூரிகளில் 2017ம் ஆண்டு பாடத்திட்டத்தின் வழியாக படித்த இளநிலை மாணவர்களின் தேர்வு எழுதுவதற்கான கால அவகாசம் வரும் ஏப்ரல் 2026 ஆண்டிற்கான பல்கலைக்கழக தேர்வுடன் முடிவடைகிறது. 2017ம் ஆண்டு பாடத்திட்டம் வழியாக படித்த முதுநிலை மாணவர்களின் கால அவகாசம் ஏப்ரல் 2025ல் முடிவடைந்து விட்டது என பதிவாளர் முனைவர் செந்தில்ராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement