தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண்டல அளவிலான கபடி போட்டி ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெற்றி

காரைக்குடி, செப். 19: காரைக்குடி அருகே அமராவதிபுதூர்  ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக 16வது மண்டல சார்பில் ஆண்களுக்கான கபடி போட்டி நடந்தது. கல்லூரி துணைமுதல்வர் மகாலிங்கசுரேஷ் வரவேற்றார். ஏஎஸ்பி ஆஷிஷ்புனியா போட்டிகளை துவக்கி வைத்தார். கல்விகுழும ஆலோசகர், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எஸ்.சுப்பையா தலைமை வகித்து பேசுகையில், ‘‘ ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் தேசிய, மாநில மற்றும் மண்டல அளவிலான பல்வேறு போட்டிகளை நடத்திவருகிறோம். இதுபோன்ற போட்டிகளை நடத்துவதன் மூலம் எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு பெரிதும் ஊக்கப்படுத்துவதாக அமையும். எங்கள் கல்லூரி மாணவர்களை பொறுத்தவரை பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தொடர் சாதனை படைத்து வருகின்றனர். இப்போட்டியில் முதல்பரிசு பெற்ற ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணியினரை பாராட்டுகிறோம். விளையாட்டு துறையில் சிறந்து விளங்கினால் அரசு வேலைவாய்ப்புகள் பெற ஏதுவாக அமையும். ஒவ்வொரு மாணவர்களாலும் சாதிக்க முடியும். அதற்கு உரிய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும்’’என்றார். கல்லூரி டீன் முனைவர் சிவக்குமார், பேராசிரியர் பழனிவேல், உடற்கல்வி இயக்குநர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement