தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொண்டி பாவோடி மைதானம் பகுதியில் பாதியில் நிற்கும் கட்டுமானப்பணி

 

Advertisement

 

தொண்டி, நவ. 18: தொண்டி பாவோடி மைதானம் பகுதியில் ஆதார் சேவை மைய கட்டிடம் பழைய நிழற்குடையில் செயல்பட்டு வந்தது. அதை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய பெரிய கட்டிடம் கட்ட பேருராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிழற்குடை இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி துவங்கியது. ஆனால் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து நெரிசல், விபத்து உள்ளிட்ட காரணங்களால் புதிய கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கட்டுமானப் பணி பாதியில் நிற்கிறது.

உடனடியாக பணியை துவக்க வேண்டும் என்றும் வேறு இடத்தில் துவங்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நகர் முழுவதும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து அகமது பாய்ஸ் கூறியது, ‘‘கடந்த காலங்களில் மக்கள் தொகை, வாகன வசதிக்கு ஏற்றார் போல் பாவோடி மைதானம் இருந்தது. தற்போது அந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது. அதனால் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்’’ என்றார். மேலும், சீனிராஜன் கூறுகையில், ‘‘பல வருடங்களாக அந்த இடத்தில் சேவை மையம் செயல்பட்டு வந்தது. அதனால், வெளியூர் உள்ளிட்ட அனைவருக்கும் வசதியாக இருந்தது. தற்போது வேறு இடத்திற்கு மாற்றினால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும். அதனால் அதே இடத்திலையே கட்ட வேண்டும்’’என்றார்.

Advertisement