தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூட்டுறவு கடன் சங்கத்தில் கல்வி திட்ட முகாம்

ராமநாதபுரம், செப்.18: ராமநாதபுரம் மாவட்டத்தில் தும்படைக்காகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியமும், மதுரை மாவட்ட கூட்டுறவு பயிற்சி நிலையமும் இணைந்து உறுப்பினர் கல்வி திட்ட முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் மதுரை கூட்டுறவு பயிற்சி நிலைய பேராசிரியர் அழகுபாண்டியன், கூட்டுறவுத்துறையில் மக்களுக்கு கிடைக்கும் நலத்திட்டங்களை தெளிவாக எடுத்துரைத்தார். உறுப்பினர்கள் அனைவரும் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை உரிய நேரத்தில் செலுத்துவதாகவும், சிறு தொகையாக இருந்தாலும் கூட்டுறவு வங்கியில் இட்டு ைவப்பு ெசய்வதாகவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ராநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் காளிதாஸ் சிறப்புரை ஆற்றினார். முடிவில் கூட்டுறவு ஒன்றிய மேலாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கடன் சங்கத்தின் செயலாளர் சசிக்குமார் மற்றும் சங்க பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement