தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மஞ்சுவிரட்டு பேரவை கலந்தாய்வு கூட்டம்

சிவகங்கை, ஆக.18: சிவகங்கை அருகே பாகனேரியில் தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பேரவை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் சூர்யாசேதுபதி தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் செல்வகணேசன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதில், மாவட்டம் தோறும் அனைத்து வசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனை அமைத்திட வேண்டும். வடமாடு, வெளிவிரட்டு, மஞ்சுவிரட்டுக்கு தனித் தனி விதிமுறைகள் வரையறுக்க வேண்டும். வீர விளையாட்டுக்களுக்கு அரசு காப்பீடு பதிவு செய்து விபத்து விபத்துகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.மலை பிரதேசங்களில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்வதை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.