தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளி பண்டிகை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்புத்தூர், அக். 17: திருப்புத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளி மாணவர்களுக்கான தீபாவளி பண்டிகை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.திருப்புத்தூர் தீயணைப்புத்துறையும், ஆறுமுகநகர் அரிமா சங்கமும் இணைந்து நடத்திய இப்பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாரதிதாசன் தலைமை வகித்தார். அரிமா சங்கத் தலைவர் பிளாசா ராஜேஸ்வரி சேகர் முன்னிலை வகித்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர் ராஜா பாதுகாப்பான முறையில் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கவும், விபத்து ஏற்பட்டால் பாதுகாத்து கொள்வது எப்படி என்று செயல்முறை விளக்கமளித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் அரிமா மாவட்டத் தலைவர் அழகுகுமார், மண்டலத்தலைவர் அழகுசுந்தரம், வட்டாரத் தலைவர் அபுதாகிர், மற்றும் மருத்துவர் இந்துமதி, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News