தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்புத்தூரில் இடி மின்னலுடன் கனமழை

திருப்புத்தூர், செப்.17: திருப்புத்தூரில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. திருப்புத்தூரில் நேற்று காலை முதலே அதிகமான வெயிலின் தாக்கம் இருந்தது. இந்நிலையில் மாலை 5 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 5.45 மணியளவில் லேசாக ஆரம்பித்த மழை இடி, மின்னலுடன் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழையாக பெய்தது. மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டவாறு சென்றது. மழையின் காரணமாக மின்தடை ஏற்பட்டது. காலை முதலே அதிகமான வெப்பத்தில் தவித்த மக்கள் குளிர்ந்த காற்று மழை பெய்ததில் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement

Advertisement