தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மானாமதுரை அருகே ரயிலில் அடிபட்டு 5 ஆடுகள் பலி

மானாமதுரை, நவ.8: மானாமதுரை அருகே திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு ஐந்து ஆடுகள் பலியாகின. இதுபற்றி ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மானாமதுரை பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே வளர்ந்துள்ள புற்களை ஆடு,மாடு என கால்நடைகள் மேய்வது வழக்கம். சில நேரங்களில் ரயில் மோதி கால்நடைகள் உயிரிழந்தும் உள்ளது. இந்நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. மானாமதுரை வந்த ரயில் மேலக்கொன்னக்குளம் ரயில் நிலையம் அருகில் சென்ற போது, தண்டவாளத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஐந்து ஆடுகள் ரயிலில் அடிபட்டு இறந்தன. தகவலின் பேரில் மானாமதுரை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்

Advertisement

Advertisement

Related News