தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருப்புத்தூர் கடைகளில் பாலிதீன் பைகள் பறிமுதல்

திருப்புத்தூர், ஜூலை 31: திருப்புத்தூரில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நேற்று பேரூராட்சித்துறையினர் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். பாலிதீன் பை ஓழிப்பு விழிப்புணர்வு குறித்து கலெக்டரின் உத்தரவுப்படியும், திருப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் அறிவுறுத்தலின் பேரில், துப்பரவு மேற்பார்வையாளர் மோகன் தலைமையில் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் என 20க்கும் மேற்பட்டோர் பாலிதீன் பை ஒழிப்பு ஆய்வினை நேற்று கடைகளில் மேற்கொண்டனர். இதில் அண்ணா சிலை பகுதி, சிவகங்கை சாலை பகுதி, மதுரை சாலை, பெரிய கடைவீதி உள்ளிட்ட கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு பாலிதீன் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதில் 10 கிலோவிற்கும் மேற்பட்ட பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் பாலிதீன் பை பயன்பாட்டின் தீமைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.