தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கால்பந்தாட்ட போட்டி பனைக்குளம் அணி முதலிடம்

மண்டபம்,ஜூலை 30: பனைக்குளம் மரஹபா நண்பர்கள் சார்பில், மூன்றாம் ஆண்டு ஐவர் கால்பந்தாட்ட போட்டி பனைக்குளம் கடற்கரையில் மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் பனைக்குளம்,புதுவலசை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் 32 அணிகளாக கலந்து கொண்டனர். பனைக்குளம் முஸ்லீம் பரிபாலன சபை ஐக்கிய முஸ்லீம் சங்க நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக யூத் வெல்பர் ஆபிஸர் தினேஷ்குமார் சிறப்புரை நிகழ்த்தினார். முன்னாள் ஊராட்சி தலைவி பவுசியா பானு முன்னிலை வகித்தார். இறுதி போட்டியில் மரஹபா அணியினர் 4-0 என்ற கணக்கில வெற்றி பெற்று முதல் பரிசு ரூ.12,000 மற்றும் வெற்றி கோப்பையை வென்றனர். புதுவலசை அணி இரண்டாம் பரிசாக ரூ.8000, மர்ஹபா சி அணியினர் மூன்றாம் பரிசாக ரூ.6000, கீழக்கரை அணியினர் நான்காம் பரிசாக ரூ.4000 மற்றும் பரிசு கோப்பையை வென்றனர்.

Advertisement

Advertisement

Related News