தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மானாமதுரையில் பிளக்ஸ், பேனர்கள் அகற்றம்

மானாமதுரை, மே 3: மானாமதுரை சித்திரை திருவிழாவினை முன்னிட்டு அதிமுக பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் நகர் முழுவதும் அனுமதியின்றி ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட சிலர் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்திருந்தனர்.

Advertisement

இதையடுத்து பிளக்ஸ் பேனர்களை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு கடிதம் அனுப்பபட்டது. இதன் எதிரொலியாக மானாமதுரை டிஎஸ்பி நிரேஷ் தலைமையில் போலீசார் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை தாங்களாவே அகற்ற வேண்டும், தவறும் பட்சத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தபட்டவர்களுக்கு அறிவுறுத்தினர். இதன்படி நேற்று மானாமதுரையில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

Advertisement

Related News