தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சுய உதவிக்குழு பொருட்களை விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, ஆக.12: காளையார்கோவில் பகுதிக்குட்பட்ட மதி விற்பனை அங்காடியில் சுய உதவிக்குழு பொருட்களை விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் காளையார்கோவில் பகுதி மதி விற்பனை அங்காடியில், சுய உதவிக்குழு பொருட்களை விற்பனை செய்ய தகுதியுள்ள மகளிர் சுய உதவிக்குழு, பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மதி விற்பனை அங்காடி அமைந்துள்ள காளையார்கோவிலிருந்து 5முதல் 8கி.மீ தொலைவில் உள்ள கூட்டமைப்புகள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தோர், நலிவுற்றோர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். குறைந்தபட்சம் 3முதல் 5குழு உறுப்பினர்கள் விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்தல் வேண்டும். விற்பனையில் அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.சிவகங்கை, ஒருங்கிணைந்த மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டிடத்தில் இயங்கி வரும் இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, மேற்கண்ட அலுவலகத்தில் ஆக.11, மாலை 5மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கும் வகையில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.