தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காதல் திருமணம் செய்த அக்கா தற்கொலை

 

செய்யாறு, ஜூன் 27: செய்யாறு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட அக்கா தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரத்தில் இருந்த வாலிபர், அக்காவின் கணவரை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஆராத்திரி வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி(58), கைத்தறி நெசவுத்தொழிலாளி. இவரது மகன் தணிகைவேல்(35). இவர் அதே கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரு மாதத்தில் குடும்ப தகராறில் விஜயலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். அன்று முதல் விஜயலட்சுமியின் சகோதரர் ராஜா(34) என்பவர், ‘எனது சகோதரி சாவுக்கு நீதான் காரணம், நீதான் அவரை கொன்றுவிட்டாய்’ எனக்கூறி தணிகைவேலிடம் தகராறு செய்து வந்தாராம். இதனால் முன்விரோதம் இருந்து வந்தது.

 

Related News