தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.17 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் ஏலம்

 

Advertisement

தர்மபுரி, ஜூன் 18: தர்மபுரி பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்து, நேற்று 3.5 டன் பட்டுக்கூடுகள் ரூ.17 லட்சத்திற்கு ஏலம் போனது.

தர்மபுரி 4 ரோடு பகுதியில், பட்டு வளர்ச்சித்துறைக்கு சொந்தமான ஏல அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்கு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், பாலக்கோடு, தர்மபுரி, மாரண்டஹள்ளி, ஈரோடு மாவட்டம் சித்தோடு, சத்தியமங்கலம், கரூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

பட்டுக்கூடுகளுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதால், ஏராளமான விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். விவசாயிகளின் பட்டுக்கூடுகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த 48 விவசாயிகள், 3,556 கிலோ வெண்பட்டுக்கூடுகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். பட்டுக்கூடுகள் வெண்பட்டுக்கூடு கிலோ அதிகபட்சம் ரூ.600க்கும், குறைந்தபட்சம் ரூ.321க்கும், சராசரியாக ரூ.492க்கு ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 3.5 டன் பட்டுக்கூடுகள் ரூ.17.69 லட்சத்துக்கு ஏலம் போனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement

Related News