தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடகு நகைகளை திருப்பி தர மறுத்த கடை உரிமையாளர் கைது

 

Advertisement

சிவகங்கை, மே 25: அடகு நகைகளை திருப்பி தர மறுத்த கடை உரிமையாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(42). இவர் கடந்த 2019ம் ஆண்டு, சிவகங்கையை சேர்ந்த யோகநாத்முரளி (43) சிவகங்கை-மதுரை முக்கு பகுதியில் நடத்தி வந்த நகை அடகு கடையில் நகைகளை அடகு வைத்து ரூ.14 லட்சம் கடனாக பெற்றார். இதுபோல் மேலும் சிலரும் இந்த அடகு கடையில் நகைகளை அடகு வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2023ல் யோகநாத்முரளி நகை அடகு கடையை மூடியுள்ளார். இதையடுத்து அங்கு நகை அடகு வைத்த மணிகண்டன் மற்றும் திலகவதி ஆகியோர் அடகு வைத்த நகையை திரும்ப கேட்டுள்ளனர். ஆனால் நகையை தர மறுத்த யோகநாத்முரளி மற்றும் அவரது மனைவி கீதா ராணி ஆகியோர் நகையை திரும்ப கேட்டவர்களை மிரட்டியுள்ளனர். இது குறித்து மணிகண்டன் மாவட்ட எஸ்பி ஆசிஸ் ராவத்திடம் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி யோகநாத்முரளி, கீதாராணி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து யோகநாத்முரளியை கைது செய்தனர்.

Advertisement

Related News