தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு

 

Advertisement

ராமநாதபுரம், ஏப். 20: ராமநாதபுரம் மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக இலங்கைக்கு சுறா மீன் துடுப்புகள் மற்றும் கடல் அட்டைகள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இவற்றை ரோந்து மற்றும் தகவலின் பேரில் வனத்துறை, கடலோர காவல் படை ஆகியோர் பிடித்து ராமநாதபுரம் சுங்கத்துறையில் ஒப்படைத்து வருகின்றனர். இவ்வாறு கடந்த 2020-21ம் ஆண்டில் 120 கிலோ கடல் அட்டைகள் மற்றும் 446 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ரூ.பல லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள், சுறா மீன் துடுப்புகளை அழிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சுங்கக் துறை அலுவலகப் பின்புறம் பெரிய குழி தோண்டி அதில் பழைய கடல் அட்டைகள் மற்றும் சுறா துடுப்புகள் கொட்டி வைத்து, தீ வைத்து எரித்து அழித்தனர்.

Advertisement

Related News