தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போவோமா? ஊர்கோலம்... பூ லோகம் எங்கெங்கும்... கோவையில் வெயிலின் தாக்கம் 4 சதவீதம் அதிகரிப்பு

ேகாவை, ஜூன் 6: கோவை மாவட்டத்தில் கடந்த வாரங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையினால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிறுவாணி, பில்லூர் அணைகள், குளம், குட்டை ஆகியவை நிரம்பியது. மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காலநிலை நிலவி வந்தது. தொடர்ந்து கடந்த 30-ம் தேதி முதல் மழை குறைந்தது. பின்னர், ஜூன் 1ம் தேதி முதல் வெயில் தாக்கம் காணப்பட்டது. அதன்படி, மாநகரில் பகல் நேரத்தில் 86 டிகிரி வரை வெப்பநிலை நீடித்து வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வெப்பநிலை சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது.

Advertisement

அதன்படி, கோவையில் நேற்று 90 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இருப்பினும், இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசிவருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ள நிலையில், கோவையில் 90 முதல் 92 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருக்கும் எனவும், 8-ம் தேதி மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement