தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்

 

Advertisement

சென்னை: ஒரகடம் அடுத்த நாவலூர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் காயத்ரி (21). ஒரகடம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது, கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், காயத்ரி நேற்று அவ்வழியே பைக்கில் வந்தவரிடம் லிப்ட் கேட்டு சென்றார். அந்த வாலிபர் நாவலூர் பகுதியில் இறக்கிவிடாமல், ஏரிக்கரை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு, பைக்கை நிறுத்திய வாலிபர், அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆத்திரமடைந்த காயத்ரி, கீழே கிடந்த மது பாட்டிலை எடுத்து, அந்த வாலிபரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதனால், பயந்துபோன அந்த வாலிபர் உடனடியாக பைக்கில் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து அப்பெண், செல்போனில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், நாவலூர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியில் வாடகைக்கு வாசித்து வரும் காந்தியப்பன் என்பதும், இவர் பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் காந்தியப்பனை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News