தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே பழுதான புதை வடிகாலால் தெருவில் ஆறாக ஓடும் கழிவுநீர்: நோய் பரவும் என அச்சம், விரைந்து சீரமைக்க கோரிக்கை

 

Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகில் பழுதான புதை வடிகாலால் தெருவில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் நோய் பரவும் என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, பழுதடைந்த புதை வடிகால் குழாய்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய ரயில் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் நகரில் உள்ள புதைவடிகால் வாய் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பெரும் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள புதை வடிகால்வாய் குழாய்கள் கடந்த 1970 காலகட்டத்தில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே, காலாவதியான இந்த குழாய்களை அகற்றிவிட்டு புதிதாக புதைவடிகால் குழாய்களை அமைக்க வேண்டும். இந்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுத்து முறையாக புது வடிகாலில் கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் குடிநீர் விநியோகம் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் விடுத்துள்ளார்.

Advertisement

Related News