தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடைபாதை வியாபாரிகளுக்கு தனி இடம்: வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு

 

Advertisement

கும்மிடிப்பூண்டி, மே 26: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜார் பகுதியில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பஜாரை ஓட்டி சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் 50க்கும் மேற்பட்ட நடைப்பாதை வியாபாரிகள் காய்கறி கடைகள், பழக்கடை, பூ கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சர்வீஸ் சாலைகளில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல் எளாவூர் பஜார் பகுதியில் சாலை சீரமைப்பு அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் நடைபாதை கடைகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இதனை தொடர்ந்து, எளாவூர் பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் எங்கள் பகுதிக்கு நடைபாதை வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கவும் அதேபோன்று தனி ரேஷன் கடை கட்டி தரவும் மனு அளித்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் இது சம்பந்தமாக துறை அதிகாரிகள் பரிசீலினை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Advertisement

Related News