தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.69 கோடி மதிப்பில் நவீன நீச்சல்குளம் அமைக்கும் பணி செந்தில்பாலாஜி இன்று தொடங்கி வைக்கிறார்

 

கரூர், ஜூலை 6:கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.69 கோடி மதிப்பில் புதிய நீச்சல்குளம் அமைக்கும் பணியை மாவட்ட கழகச் செயலாளர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைக்கிறார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்அடிப்படையில் தமிழ்நாடு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருவதுடன் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனை நிகழ்த்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் நீச்சல் திறமை வளர்த்து கொள்வதற்கும், நீச்சல் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் வகையில் ரூபாய் 1.69 கோடி மதிப்பில்நிதி ஒதுக்கப்பட்டு 25 மீட்டர் நீளமும்,17 மீட்டர் அகலமும் கொண்ட நவீன நீச்சல்குளம் மாணவர்களின் பயன்பாட்டிற்கும்,நீச்சல் பயிற்சி பெறும் வீரர்களுக்கும் பயன்படுத்துவதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பூமிபூஜை செய்து பணிகள் தொடங்குகிறது.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கழக செயலாளர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு நீச்சல்குளம் அமைப்பதற்கான பணியை காலை 8 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாநகராட்சி சார்பில் மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா ஆகியோர் செய்து வருகின்றனர்.