தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பயிற்சி பாசறை கூட்டத்தில் செந்தில்பாலாஜி எம்எல்ஏ பேச்சு கடம்பன்துறையை தொட்டு செல்லும் காவிரிநீர் தோகைமலை அருகே சிறுமி, இளம்பெண் மாயம்

 

கடவூர், ஜுலை 1: தோகைமலை அருகே வெவ்வேறு இடங்களில் சிறுமி, இளம்பெண் மாயமாகினர்.

கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே ஆதனூர் ஊராட்சி கீழமேட்டுப்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்து விட்டு தற்போது கல்லூரியில் சேருவதற்காக தனது வீட்டில் இருந்து வந்தார். கடந்த 28ம் தேதிதனது பெற்றோர்களுடன் இரவு உணவு சாப்பிட்டு உள்ளார். பின்னர் தூங்குவதற்காக வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று உள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவு காளிமுத்து எழுந்து பார்த்தபோது தூங்கிக்கொண்டிருந்த மகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காளிமுத்து தங்களது உறவினர்கள் வீடுகள் மற்றும் அவரின் மகளின் தோழிகள் வீடுகள் உள்பட பல்வேறு பகுதிகளில் தேடிபார்த்தும் மகள் கிடைக்கவில்லை.

சிந்தாமணிப்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தேடி வருகின்றனர்.

Related News