தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேது பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

விருதுநகர், மே 21: மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை சார்பாக டிஆர்டிஓ நிதி உதவியுடன் ஐஓஎம்டி மற்றும் 5ஜி அடுத்த தலைமுறை ராணுவ செயல்பாடுகளை செயல்படுத்துதல் என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு நடந்தது. இதில் கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.முகமது ஜலீல் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக அதிகாரிகள் எஸ்எம் சீனி முகைதீன், எஸ்எம் சீனிமுகமது அலியார், எஸ்எம் நிலோபர் பாத்திமா, எஸ்எம் நாசியா பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

Advertisement

சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் மூத்த விஞ்ஞானி, பொது மேலாளர் சிவசுப்பிரமணியம் கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். துறை தலைவர் பாரிஷா பேகம் வரவேற்புரை வழங்கினார். கருத்தரங்கு ஏற்பாட்டை கருத்தரங்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் பாண்டிமா தேவி, பாத்து நிஷா மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Advertisement

Related News