தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங்.,மாவட்ட தலைவரின் தந்தை மறைவு செல்வப்பெருந்தகை நேரில் அஞ்சலி

 

Advertisement

தாராபுரம்,மே18: தாராபுரத்தில் வழக்கறிஞராக இருப்பவர் தென்னரசு. இவர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக பொறுப்பு வைக்கிறார். இவரது தந்தை கிட்டுச்சாமி தாராபுரத்தை அடுத்த நல்லாம்பாளையம் கிராமத்தில் உடல் நலக்குறைவால் காலமானார்.இவரது இறுதிச் சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை நேரில் வந்து மறைந்த கிட்டுச்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் வழக்கறிஞருமான தென்னரசுவின் தகப்பனார் கிட்டுச்சாமி காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். தனது தந்தையாரை இழந்து வாடும் தென்னரசு மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவரது இரங்கல் செய்தியில் அறிவித்துள்ளார்.தொடர்ந்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திமுகவினர் மறைந்த கிட்டுச்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Related News