தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசுப்பள்ளியில் கண்காணிப்பு கேமராக்களுக்கு கூண்டு அமைத்து பாதுகாப்பு

திருப்பூர், மே 19: திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் நஞ்சப்பா நகரவை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 12ம் வகுப்பு வரை சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அறிவுசார் நூலகம் மற்றும் கலையரங்கமும் உள்ளது. அதேபோல் இப்பள்ளி மைதானத்தில் காலை மற்றும் மாலை வேலைகளில் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப்போட்டிகளுக்காக பயிற்சி பெறுபவர்கள் நஞ்சப்பா பள்ளி மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்லக்கூடிய பள்ளி வளாகத்தை சுற்றிலும் தன்னார்வலர்கள் உதவியுடன் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கண்காணிப்பு கேமராக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்திடும் வகையில் இரும்பு கம்பிகள் அமைப்புடன் கூண்டு அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் உடமைகள் மற்றும் வந்து செல்பவர்களின் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Related News