தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரியல் எஸ்டேட்டில் கமிஷன் தராததால் செக்யூரிட்டி மீது சரமாரி தாக்குதல்

விழுப்புரம், ஜூலை 9: விழுப்புரம் அருகே செக்யூரிட்டியை தாக்கிய பிரபல ரவுடி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே வி.புதூரைச் சேர்ந்தவர் அசோக்(எ) ரகோகத்தமன்(30). சி பிரிவு கேட்டகரி ரவுடி. இவரும் அதே பகுதியை சேர்ந்த நெப்போலியன்(எ) ராஜிவ் ஆகிய இருவரும் புதூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மனைப்பிரிவுக்கு நேற்று சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த செக்யூரிட்டி விஜய் சங்கரிடம் வீட்டுமனை விற்பனையில் தங்களுக்கு கமிஷன் வேண்டும் என்று கேட்டு தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி திட்டி மிரட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விஜய்சங்கர் அளித்த புகாரின் பேரில் பிரபல ரவுடி ரகோத்தமன் உள்ளிட்ட 2 பேரை வளவனூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News