தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உழவர் சந்தையில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை

 

Advertisement

திருப்பூர், அக். 4: தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மஞ்சப்பை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் பொதுமக்களுக்கு மஞ்சப்பையை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வழங்கினார்.  இதில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் மற்றும் மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், சுகாதாரக்குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பத்மாவதி மற்றும் மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News