தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நோயாளிகள் அமர இருக்கை வசதி

திருச்செங்கோடு, நவ.30: திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு, தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அனுமதி சீட்டு வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. அவர்களுக்கு போதிய இருக்கை வசதியும் இல்லை. இதனால் கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியோர்கள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து தினகரன் நாளிதழில், கடந்த 26ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மருத்துவமனையில் நோயாளிகள் அமர இருக்கை வசதியும், குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டது. தலைமை மருத்துவமனைக்கு ஈடாக புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிட பணிகள் நிறைவுற்றால், நோயாளிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும் என மருத்துவ அலுவலர் டாக்டர் மோகனபானு தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Related News