தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புகையிலை பொருள் பதுக்கிய குடோனுக்கு சீல் வைப்பு

அவிநாசி, மே 30: பெருமாநல்லூர் அருகே புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே கடந்த வாரம் கோவை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் விபத்தில் சிக்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்த்த போது, இரு கார்களையும் ஓட்டி வந்தவர்கள் தப்பிச்சென்றனர். அதில் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்புடைய 7 பேரை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Advertisement

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய பெருமாநல்லூரில் மளிகை கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபராம் என்பவரது மளிகை கடை, அவிநாசி கைகாட்டி புதூரில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டூராராம், மாதாராம் ஆகியோருக்கு சொந்தமான மளிகை கடை மற்றும் தங்கியிருந்த வீட்டிற்கும், பதுக்கி வைத்திருந்த குடோனுக்கும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று சீல் வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News