தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆத்தூர் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 

Advertisement

ஆத்தூர், நவ.18: ஆத்தூர் அம்மம்பாளையத்தில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு 2 நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளின் பங்களிப்போடு நடைபெற்ற கண்காட்சியை, பொறியியல் கல்லூரி முதல்வர் பாலகண்ணன் தொடங்கி வைத்தார். சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் தலைவர் பாலகுமார் தலைமை வகித்தார். செயலாளர் வரதராஜன், பொருளாளர் செல்வம், நிறுவனர்கள் முகமது ஈஷா, கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் சுகந்தி வரவேற்றார். கண்காட்சியில் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி, செயல்முறை விளக்கங்களையும் மாணவர்கள் அளித்தனர். இந்த கண்காட்சியினை ஏராளமான பெற்றோர்களும், பொதுமக்களும் கண்டு களித்தனர்.

Advertisement