தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்தாமரைகுளம் அருகே டிரான்ஸ்பார்மர் மீது மோதிய பள்ளி வாகனம்

தென்தாமரைகுளம், அக்.9: கன்னியாகுமரி அருகே சரவணந்தேரியில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ் மாணவர்களை ஏற்றிக் கொண்டு அகஸ்தீஸ்வரம், தாமரைகுளம், சாமிதோப்பு, கரும்பாட்டூர், மேலசந்தையடி வழியாக பள்ளிக்கு தினசரி செல்கிறது. அதன்படி நேற்று காலை சுமார் 8.15 மணிக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. மேலசந்தையடி அருகே வந்த போது எதிர்பாராமல் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. பஸ் மோதியதில் டிரான்ஸ் பார்மர் 2 துண்டுகளாக உடைந்து விழுந்தது.இந்த விபத்தில் தனியார் பள்ளி பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக டிரைவர், மாணவர்கள் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் விபத்தில் துண்டான டிரான்ஸ்பார்மரை சீரமைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய தனியார் பள்ளி பஸ்சுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Related News