தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளிநாடுகளில் உயர்படிப்பு தொடரும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: கலெக்டர் தகவல்

 

Advertisement

நாகர்கோவில், மே 28: குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: 2024-25ம் கல்வியாண்டிற்கான முனைவர் பட்டம் (பிஎச்.டி) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பழங்குடியின நல அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இது தொடர்பாக கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் அனைத்து பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கும் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் உயர் படிப்பை தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணவர்கள் இந்த கல்வி உதவித்தொகை பெற உரிய முறையில் விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் மே 31ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விபரங்களுக்கு https://overseas.tribal.gov.in இணையதளம் மற்றும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News