தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புதுகையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் மனு

 

புதுக்கோட்டை,ஜூலை 16: தமிழ்நாடு ஊராட்சி மேநீர் தேக்க தொட்டி பவர் பம்பு இயக்குனர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரசாணை எண் 33ன் படி கடந்த 2017ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனே வழங்க வேண்டும்,

மாதம் 250 ரூபாய் ஊதியத்தில் 15 ஆண்டுகளாக இயக்குனர்களாக பணியாற்றி வரும் பணியாளர்களின் ஊதியத்தை 2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், அதேபோல் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் இயக்குனர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதம்தோறும் ஐந்தாம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை மாவட்ட கலெக்டர் நிறைவேற்ற வேண்டுமென கூறினர்.

Related News