தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணற்கேணி செயலி விழிப்புணர்வு கூட்டம்

 

Advertisement

மதுரை, பிப். 19: மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் எல்.கே.பி.நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வீடியோ வடிவில் படிப்பதற்காக மணற்கேணி செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலியை பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்தி பள்ளி தலைமையாசிரியர் தென்னவன் மணற்கேணி செயலில் உள்ள பாடப்புத்தகங்களை மாணவர்கள் எவ்வாறு பார்வையிட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பெற்றோர்கள் செயலியை கீயூ ஆர்கோடு மூலம் தங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்து கொள்வது எப்படி எனவும். அதில் உள்ள பாடங்கள், உயர்கல்வி வழிகாட்டி, நம்பிக்கை மனிதர்களின் கதைகள் மற்றும் வீடியோக்கள் ஸ்மார்ட்போர்டு மூலம் பெற்றோர்களுக்கு திரையிட்டு காண்பித்து செயலி குறித்த அனைத்து சந்தேகங்களையும் பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. பள்ளி மேலாண்மைகுழு தலைவர் தஸ்லீம் நன்றி கூறினார்.

Advertisement

Related News