தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏரி குளங்களில் அதிவேகத்தில் இயக்கப்படும் மணல் லாரிகள்

 

Advertisement

ஒரத்தநாடு, ஜூலை 21: திருவோணம் பகுதியில் ஏரி-குளங்களில் மண் எடுத்துச்செல்லும் டிராக்டர்கள் அதிவேகத்தில் இயக்குவதால் மகள் அச்சத்தில் பயணம் செய்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணத்தில் அதிவேகத்தில் இயக்கப்படும் டிராக்டர்கள் ஏரி-குளங்களில் வண்டல் மற்றும் சவுடு மண் எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்ததுள்ளது. இதையடுத்து தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியில் உள்ள சில ஏரி-குளங்களின் மண் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது அனுமதிக்கப்பட்ட உத்தரவில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றாமல், ஏரி-குளங்களில் மண் அதிகளவில் வெட்டி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மண்ணை டிராக்டர்களில் வெளியூர்களுக்கு கொண்டு சென்று சிலர் விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த மண்ணை டிராக்டர்களில் சாலை மார்க்கமாக கொண்டு செல்லும்போது வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகிறது, பின்பக்க கதவை மூடுவதில்லை. எந்தவித பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் செல்வதோடு, போக்குவரத்திற்கு இடையூறாக மண்ணை ஏற்றி செல்லும் டிராக்டர்கள் சாரை - சாரையாக அணிவகுத்து செல்கிறது. கடந்த 18ம் தேதி டிராக்கடர் மோதி ஒரு பெண் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.

Advertisement

Related News