தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காட்டாற்றில் மணல் திருட்டு: 4 பேர் கைது

 

Advertisement

பேராவூரணி, ஆக. 3: பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் காட்டாற்று பகுதியில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கர் மேற்பார்வையில், பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி, சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செங்கமங்கலம் பகுதியில் உள்ள அம்புலி ஆற்றில் இருந்து 8 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய கும்பலை சுற்றி வளைத்தனர்.

இதில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் (55), சுந்தர்ராஜ் (60) சுப்பிரமணியன் (44), கலைச்செல்வன் (43) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 8 மாட்டு வண்டிகளை காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பேராவூரணி 4 பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும் 8 ஜோடி மாடுகளையும் கும்பகோணம் கோசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisement

Related News