தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதர்மண்டி காணப்படும் சமத்துவபுரம் நூலகம்

 

Advertisement

ஆர்.கே.பேட்டை, ஜன. 22: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரம் சமத்துவபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு நூலக கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. தற்போது, இந்த நூலகத்தைச் சுற்றிலும் செடிகொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் இங்கு வரும் வாசகர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுதவிர தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நூலகத்திற்குள் புகுந்துவிடும் அபாயமும் உள்ளது.

மேலும், நூலகம் தினசரி திறக்கப்படாததால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். இந்த, நூலகத்தில் பொது அறிவு, பாடங்கள் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் என 1000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இந்த, புத்தகங்களை பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, நூலகத்தைச் சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றியும், தினசரி நூலகத்தை திறந்து வாசகர்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement