தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பஸ் டிரைவருடன் வாலிபர் வாக்குவாதம்

கெங்கவல்லி, அக்.31: சேலத்திலிருந்து துறையூர் செல்லும் அரசு பஸ், ஆத்தூரில் இருந்து கெங்கவல்லி- தம்மம்பட்டி வழியாக பஜாரில் சென்று கொண்டிருந்தது. கெங்கவல்லி பஸ் நிறுத்தம் அருகில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், செல்போன் பேசியபடி டூவீலரில் அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றார். அப்போது, வாகனங்கள் எதிரே வந்ததால், அவரால் செல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், அரசு பஸ் முன்பு டூவீலரை நிறுத்தி, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை தகதாத வார்த்தையால் பேசினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பஸ்சை நிறுத்தியதால், இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, வாலிபர் மீது புகார் அளிக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, அங்கிருந்து பஸ் புறப்பட்டது. இதனால் கெங்கவல்லி-வீரகனூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement