தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பருவ மழைக்கால ஒத்திகை பயிற்சி

கெங்கவல்லி, அக்.30: கெங்கவல்லி அருகே, புங்கவாடி அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு, தீயணைப்புத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. சேலம் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் மகாலிங்கம் மூர்த்தி உத்தரவின் பேரில், கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில், நிலைய அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் புங்கவாடி அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாணவர்களுக்கு, மழையின் போது திடீரென வெள்ளத்தில் சிக்கிக் கொண்டால் அவரை எவ்வாறு காப்பாற்றுவது குறித்து, தீயணைப்புத் துறை வீரர்கள் விளக்கினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement