தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தம்மம்பட்டி, அக்.30: தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்டில், தம்மம்பட்டி மற்றும் செந்தாரப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நேற்று அதிமுக சார்பில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கெங்கவல்லி எம்எல்ஏ நல்லதம்பி, கெங்கவல்லி மேற்கு ஒன்றிய செயலாளர் துரை ரமேஷ் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி நகர செயலாளர்கள் பொன்னுசாமி, ரமேஷ்குமார் மற்றும் கோபி காளிதாஸ் உள்ளிட்டோர் கலந்து ெகாண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இக்கூட்டத்தில் செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி வார்டு செயலாளர்கள் மற்றும் அமைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News