தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குறித்த நேரத்தில் ஏலத்தொகை கட்டாததால் அதிர்ச்சி

கெங்கவல்லி, செப்.30: தலைவாசல் தினசரி மார்க்கெட் ஏலத்தொகையை குறித்த நேரத்தில் கட்டாததால் அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். சேலம் மாவட்டம் தலைவாசலில் தினசரி கூடும் சந்தை பிரசித்தம். தமிழகத்தில் 2ம் இடத்தை பிடித்துள்ள இந்த மார்க்கெட்டில் தினசரி 50 முதல் 70 டன் காய்கறிகள் கையாளப்படுகிறது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகமே சுங்கம் வசூலித்து வந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் உத்தரவின்பேரில், பிடிஓ அலுவலகத்தில் கடந்த 25ம் தேதி தினசரி சந்தைக்கான ஏலம் நடைபெற்றது. பாண்டியன் தரப்பில் ரூ.1 கோடியே 74 லட்சத்து 5 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தனர். ஏலம் நடைபெற்ற நாளிலிருந்து நான்கு தினங்களுக்குள் ஏலத்தொகையை கட்ட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட தினமான நேற்று பாண்டியன் தரப்பில் ஏலத்தொகையை கட்ட தவறி விட்டனர். இதனால், சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாண்டியன் பணம் கட்ட தவறியது தொடர்பாக எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவது என்பது குறித்து நீதிமன்றம் உத்தரவு வந்த பிறகு ஆவன செய்யப்படும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Related News