தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏற்காட்டில் உலா வந்த காட்டெருதுகள்

ஏற்காடு, நவ.29: ஏற்காட்டில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள ஐந்துரோடு பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் காபி தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தினமும் காலையில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பலரும் ஐந்துரோடு பகுதி வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று திடீரென 10க்கும் மேற்பட்ட காட்டெருதுகள் கூட்டமாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. மேலும், அங்குள்ள காபி தோட்டத்தில் பசுமையான புல்வெளிகளில் நீண்ட நேரம் மேய்ச்சலில் ஈடுபட்டது. இதனை விரட்ட முடியாமல் அப்பகுதியினர் தவித்தனர். மேலும் அவ்வழியாக சென்றவர்கள் அச்சமடைந்தனர். எனவே, வனத்துறையினர் சாலையில் உலா வரும் காட்டெருதுகளை விரட்டியடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News