தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ளப்பிள்ளையார் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

கெங்கவல்லி, அக்.29: ஆத்தூர் வெள்ளப்பிள்ளையார் கோயில் 400 ஆண்டு பழமையான கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நவம்வர் 16ம் தேதி நடக்கிறது. நேற்று முன்தினம், கோயில், கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடக்க வேண்டி, விக்னேஸ்வர பூஜை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப்பட்டது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்டாலின் தலைமையில், காப்பு கட்டுதல், முளைப்பாரி இடுதல் நடைபெற்றன. நிகழ்ச்சியில், அறங்காவலர்கள் சித்ரா மணிகண்டன், குகன், சிவக்குமார், மதுரைமேகம், ஆத்தூர் நகராட்சி கவுன்சிலர் ஜீவா ஸ்டாலின், வெள்ளப் பிள்ளையார் கோயில் செயல் அலுவலர் சங்கர், கோயில் அர்ச்சகர்கள் முருகேசன், கணேசன், தேவராஜன் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

Related News