தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடிப்படை வசதியின்றி செயல்படும் ஆதார் மையம்

ஓமலூர், நவ.28: ஓமலூர் தாலுகா அலுவலக வளாகத்தில், ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்களுக்கு புதிய ஆதார் கார்டு, பெயர், வயது, அலைபேசி மற்றும் முகவரி திருத்தம் செய்தல் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், கை குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் காலை முதல் மாலை வரை காத்திருக்கின்றனர். இந்த மையத்தில் பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மையத்தையொட்டி புதர் மண்டி கிடக்கிறது. எனவே, பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News