தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஓமலூர், ஆக.27: ஓமலூர் அருகே மேச்சேரி பிரிவு சாலையில் வெற்றி விநாயகர் கோயில் புதிதாக கட்டப்பட்டது. இந்த கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறும் நிலையில், நேற்று தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில், திமுக ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், செல்வகுமாரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், காளை, பசு, குதிரைகள் புடை சூழ, பாம்பை மேளம் முழங்க கோபுரம் கலசம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து ஈஸ்வரன் கோயிலில் இருந்து தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்து வந்தனர். தற்போது சாகுபடி பணிகள் நடந்து வருவதால், விதைகளின் முளைப்பு திறனை அறிந்துகொள்ள வேண்டி, அனைத்து தானிய முளைப்பாரிகளை எடுத்து கொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர்.

Advertisement

Advertisement

Related News